வியாழன், ஜூன் 19, 2014

கண்ணீர் அஞ்சலி!

19.06.14
இராதாபுரம்

            தாய் மண்ணின் விடுதலைக்கு தன் மகனை தந்து இவ்வுலகம் தன் மகனை சான்றோன் என்றுரைத்ததை அகம் குளிர வாழ்ந்து முடித்து இறைவனடி சேர்ந்துள்ள எங்கள் அன்னையின் நல்லடக்கம் நேற்று 19.06.2014 உற்றார் உறவினர் சூழ தமிழின விடுதலை போராளி எங்கள் தலைவர் அன்னையின் உடலுக்கு தமிழர்களத்தின் கொடிபோர்த்தி தமிழ் தாய்க்கு வீரவணக்க மரியாதை செலுத்தப்பட்டு வான வேடிக்கை பட்டாசுகளுடன் அன்னையின் நல்லடக்கம் சிறப்பாக நிறைவேறியது தூத்துக்குடி ,திருநெல்வேலி ,கரூர் ,திருச்சி புதுச்சேரி என தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து தமிழர்களத்தினர் கலந்துகொண்டு அன்னைக்கு வீர வணக்கம் செய்தனர் .

தமிழர்களம் ஊடகபிரிவு கருவூர் அரசு...