19.11.14
கரூர்.
தமிழர் பெருவிழா.... ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களத்தின் சார்பில் நடைபெறும் தமிழர் பெருவிழா இந்த ஆண்டு கரூர் மாநகரில் வருகின்ற 29.11.14 அன்று மாலை 5.00மணி அளவில் நடைபெற உள்ளது. தமிழர் களத்தின் அனைத்து பொறுப்பாளர்களும் தங்கள் பங்களிப்பை நல்கிட வேண்டுமெனவும், இந்த பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடைபெற அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.