தமிழர் நாட்டில் வந்தேறிகள் : தெலுங்கு கன்னட பிராமணர்கள் , தெலுங்கு கன்னட சக்கிலியர்கள் , தெலுங்கு கன்னட கம்மவார் , பலிஜா ,
கவரா நாய்டு , கம்பளத்து நாய்டு , வளையல் கார நாய்டு , கம்மா நாய்டு , ரெட்டியார்கள் , ராஜுக்கள் , ஆரிய வைசியர் , கோமுட்டி செட்டி , தெலுங்கு கன்னட தேவாங்கு செட்டி , 24 மனை தெலுங்கு செட்டி, தொட்டிய நாயக்கர் , புதிரை வண்ணார் , ஒட்டர்கள் , சாளியர்கள் , தொம்பர்கள் , கன்னட ஒக்கிலியர், கன்னட லிங்காயத்து , பட்டுநூல் ( எ ) சௌராச்டிரர் , பொட்டுகட்டி (எ)சின்னமேளம் (எ) இசைவேளாளர் ,ராயர்கள் , நரிகுறவர்கள் , குஜராத்தி மார்வாடிகள் , மலையாளிகள் , போன்றோர் ஆவர் .
மேற்கண்டவர்களை நாம் புறக்கணிக்க வேண்டாம் . மாறாக தமிழர்களுக்கே முன்னுரிமை கொடுப்போம் ! பாவாணர் காட்டிய வழி அதுதான் . தமிழர் நாட்டை தமிழர்தான் அதுவும் நல்ல தமிழர்தான் ஆளவேண்டும் !!! இருக்கும் உடைமைகளையாவது நமது தலைமுறையினருக்காக காப்போம் ! இழந்த உரிமைகளை மீட்போம் !!! சாதிகளை தெரிந்துகொள் ! தமிழா இணைந்துகொள் !!!
தமிழர்கள் ஆகிய நீங்கள் மட்டும் பர்மா, மலாயா, சிங்கப்பூர், இலங்கை, வளைகுடா நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா என்று பிழைப்புக்காக போகவில்லையா என்ன? புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில்லையா? நண்பர்களே குறுகிய கண்ணோட்டத்தை விட்டொழிப்பது நம் வீட்டுக்கு நல்லது. நாட்டுக்கு நல்லது. நாம் பாதுகாப்பாக இருப்பது இந்திய ராணுவத்தால். நம்மைப் பாதுகாப்பது யார்? இந்தியர்கள். நாம் இந்தியர்கள் அல்லவா! தயவு செய்து சிந்தியுங்கள்.
பதிலளிநீக்கு