புதன், அக்டோபர் 26, 2011

அணு உலை வெடித்தபின் திருநெல்வேலி இப்படித்தான் இருக்கும்





மேலே கண்ட புகைப்படங்களில் இருப்பதுபோல நாம் துடிதுடித்து சாகவேண்டியதில்லை. நொடியில் சாம்பலாகிவிடலாம். ஒருவேளைதிராவிட, இந்திய எதிரிகள் மனம் மாறி இந்த அணு உலையை வெடிக்கச்செய்யாமல் "தானாகவே அடித்துக்கொண்டு சாகபோகும்தமிழனுக்காக ஒரு அணு உலையை வீணாக்கவேண்டுமா" என்று கூறி, மின் உற்பத்தியோடு மட்டும் நிறுத்திக்கொண்டாலும் தமிழர்கள்கவலைபடவேண்டாம். நமக்கு அணு உலையில் ஏற்படும் கசிவு காரணமாக கிழ்கண்டவாறு நம் ஊரில் குழந்தைகள் பிறக்கும்.கொண்டாட்டம்தான். இப்படி பிள்ளை பிறந்தால் 365 நாளும் பிச்சை எடுத்து சம்பாதிக்கலாம். கருணாநிதி காஞ்சி ஊத்துவான்.ஜெயலலிதா ஊறுகாய் கொடுப்பாள். நக்கி நக்கி தென்மாவட்டத் தமிழர்கள் சாப்பிடலாம்.
எச்சரிக்கிறோம். ஒட்டுமொத்த தமிழினமே, பர்மாவில் நீ செத்தாய்; பெங்களூரில் நீ செத்தாய்; இலங்கையில்செத்துக்கொண்டிருக்கிறாய்; ஒட்டுமொத்தமாய் தமிழ் நாட்டிலும் சாகபோகிறாய். ஒன்றுபடு. போராடு. இன்று கோட்டைவிட்டால் நாளைஉன் கதி இதுதான். கிழ்காணும் படங்களை பார்த்தாவது புரிந்துகொள்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பேரழிவு ஏற்படும் என்று பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் தமிழன் செத்து மடிவதை பார்த்து ரசித்து ரசித்து மகிழ்ச்சியடையும் தெலுங்கன் கருணாநிதி, கன்னடத்தி ஜெயலலிதா,ரத்தக்காட்டேரி சோனியா போன்ற கொலைகார பாவிகள் நாடாளும் இந்நேரம் மக்களின் ஞாயமான போராட்டத்திற்கு விடைகிடைக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இருப்பினும் கட்டுமானப் பணியின்போதே பலகோடி ரூபாய் ஊழல்களில் சிக்கித்தவிக்கும் இந்த ணு உலை வெடிக்கும்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி, துத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும்மக்களுக்கு கிழ்கண்ட படங்களில் உள்ளவர்களின் நிலை ஏற்படாது என்பதுதான் ஒரே நல்ல செய்தி. ஏனென்றால் ரத்தக்காட்டேரிசோனியாவின் ஆதரவுடன் காட்டப்படும் இந்த உலை வெடிக்கும்போது நமது சாம்பல் கூட மிஞ்சாது. நம்மை வலியே இல்லாமல்கொன்று விடுவார்களாம். நாம் சாகும்போதுகூட தமிழன் மீது அன்னை சோனியாவிற்கு எத்தனை அக்கறை!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக