வியாழன், மே 05, 2011

புலிக்கு நாய் எந்த மூலை !


அல்கொய்தாவின் ஒசாமா பின்லேடனுக்கும் ஈழத்தின் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் வேறுபாடில்லை என அமெரிக்காவின் அரசு துணை செயலாளர் ராபர்ட் ஒ பிளக் கூறியுள்ளதை தமிழர் களம் வன்மையாக கண்டிக்கிறது . செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் இன்றி நக்கும் நாய் போல ஈழ விடுதலை போராட்டத்தை முன்னெடுத்த உலக தமிழ் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஒசாமா பின்லேடனோடு ஒப்பிட்ட ராபர்ட் ஒ பிளாகையும் உலெகெங்கும் நர வேட்டையாடி இரத்தம் குடித்து வரும் அமெரிக்காவையும் வன்மையாக கண்டிக்கிறோம் !

- தமிழர் களம் . கரூர் மாவட்டம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக