தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
வியாழன், மே 05, 2011
புலிக்கு நாய் எந்த மூலை !
அல்கொய்தாவின் ஒசாமா பின்லேடனுக்கும் ஈழத்தின் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் வேறுபாடில்லை என அமெரிக்காவின் அரசு துணை செயலாளர் ராபர்ட் ஒ பிளக் கூறியுள்ளதை தமிழர் களம் வன்மையாக கண்டிக்கிறது . செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் இன்றி நக்கும் நாய் போல ஈழ விடுதலை போராட்டத்தை முன்னெடுத்த உலக தமிழ் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஒசாமா பின்லேடனோடு ஒப்பிட்ட ராபர்ட் ஒ பிளாகையும் உலெகெங்கும் நர வேட்டையாடி இரத்தம் குடித்து வரும் அமெரிக்காவையும் வன்மையாக கண்டிக்கிறோம் !
- தமிழர் களம் . கரூர் மாவட்டம் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக