வெள்ளி, ஜூலை 16, 2010

மண்ணுரிமை மாநாடு

வருகின்ற சூலை 31 அன்று பாளையம்கோட்டையில் தமிழர் களம் நிகழ்த்தும் மண்ணுரிமை மாநாடு பேரணி -பொது கூட்டம் நடைபெற இருக்கிறது . அறிஞர் குணா முன்னிலை வகிக்க , அரிமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் புலவர். தமிழப்பன், நகைமுகன், செந்தில் மள்ளர், புலவர் பாவிசைகோ , மை.பா. சேசுராசு ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துவர். தொடர்புக்கு : 9443363587,
- தமிழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்க.
இவண். தமிழர் களம் , கரூர் மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக