ஞாயிறு, ஏப்ரல் 20, 2014

தன்மானத்தை விற்காதீர் - புதுவை அழகர்

20.04.14
புதுவை


           இந்திய நாடாளுமன்றத்திற்கான 16-வது தேர்தலில் அரசியல் கட்சிகள் கொடுக்கும் எச்சில் காசுகாக நமது உரிமையும் தன்மானத்தையும் விற்ககூடாதென்றும், அனைவரும் வாக்களித்து சனநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்றும் நம் தமிழினத்தை காவு கொடுத்த சிங்கள அரசுக்கு முட்டு கொடுத்து சிகப்பு கம்பளம் விரித்து மரியாதை செய்த காங்கிரசு கட்சியை தமிழர்கள் வேர் அறுக்க வேண்டுமென்று புதுவை முழுக்க தமிழர்களம் சார்பாக துண்டறிக்கை கொடுத்து பரப்புரை செய்தோம் நாங்கள் சென்ற பல இடங்களில் பொதுமக்களே தேனீரும் குளிர்பானங்களும் கொடுத்து எங்களை வாழ்த்தினார்கள். சிலர் தமிழர்களம் தோழர்கள் அனைவருக்கும் துண்டு அணிவித்து மரியாதை செய்தனர்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக