புதன், ஏப்ரல் 23, 2014

இந்தி(ய) கடற்படையினர் அட்டுழியம்!

23.04.14
தூத்துக்குடி,

இடிந்தகரையில் இந்திய கடற்கரை படையினர் மீன்பிடி படகை வழிமறித்து மீன்களை பிடிங்கி கொண்டு நமது மீனவர்களை கெட்டவார்த்தைகளால் திட்டியதோடு 50 தோப்புகரணம் போட வைத்து அட்டூழியம்!சிங்களனைப்போலவே! இந்திய படைவீரர்கள் நடந்து கொண்டதை தமிழர்களம் வண்மையாக கண்டிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக