தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
வெள்ளி, ஏப்ரல் 08, 2011
இந்திய தேசிய வாதிகளின் யோக்கியதை !
சிறுவர்களை வேலை செய்ய அனுமதிக்க கூடாது . அவர்களை நோகடிக்க கூடாது என்பது சட்டம்.
இந்தியாவை வல்லரசாக்கி காட்டுவோம் என மார்தட்டிக் கொள்ளும் தேசிய வாதிகள் இளம் சிறார்களை வெயிலில் கொடுமைபடுத்துவது எந்த விதத்தில் நியாயம் . இந்தி வல்லாதிக்க நாய்கள் ஒழிய வேண்டும் . தமிழர்களே இந்திய மாயையில் இருந்து விடுபடுங்கள் .
நன்றி :தமிழ் ஈழ புரட்சிகர மாணவர்கள் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக