இன்றைய நாளில் மட்டும் கிட்டத்தட்ட 100 பேர் உண்ணாவிரத போராட்டதில் பங்கேற்றனர். மீதமுள்ள போராட்டத்தினர் தங்கள் பகுதிகளில் போராட்டத்தை முன்னெடுக்கும் முயற்சியில் உள்ளனர்.
-போரட்ட இடத்திலிருந்து தொடர்பாளர்
தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக