செவ்வாய், ஜனவரி 17, 2017

17.01.2017
கரூர்


ஏறுதழுவலுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும் கரூர் பேருந்து நிலையத்தின் அருகில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் தன்னெழுச்சியாக கலந்துகொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
செய்தி - கருவை முருகு. தமிழர் களம்- கரூர்

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக