தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
செவ்வாய், மார்ச் 29, 2011
மீண்டும் அதிரவைக்க தற்போது இயக்கத்தில் நம்வேர்கள் !
மீண்டும் நீண்ட இடை வெளிக்கு பின்னர் தற்போது இயக்கத்திற்கு வருகிறது நம் வேர்கள் வலைபூ . இனி தாமதியாமல் செய்திகளும் விமர்சனங்களும் வெளிவரும் என்பதை தெரிவித்துகொள்கிறோம் ! தொடர்ந்து ஊக்கமளிக்க அன்புடன் வேண்டுகிறேன் .
நன்றி: இந்த இணையதள வசதி செய்து கொடுத்த தமிழ்த்திரு . தமிழ்ச்சேரன் அவர்களுக்கு .
நன்றியுடன் கருவை முருகு .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக