தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
புதன், மார்ச் 30, 2011
வாக்களிப்பீர் தமிழருக்கே !
அன்பார்ந்த கரூர் சட்டமன்ற வாக்காளப் பெருமக்களே
திராவிட கட்சிகளின் கொள்ளை கூட்டணியை விரட்டியடிக்க தமிழர் தேசிய முன்னணி வேட்பாளர் தமிழர் , மா .ரத்தினத்திற்கு ஊன்றுகோல் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்வீர் தமிழர் கடமையை நிறைவேற்றுவீர் !
செய்தி வெளியீடு :
ஊடகபிரிவு தமிழர் களம் . கரூர் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக