தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
வியாழன், மார்ச் 31, 2011
திராவிட அரசியலுக்கு தமிழர்களின் ஆப்பு !
சிந்திப்பீர் தமிழர்களே ,
இனி உதவாது ஒரு தாமதம் !
இது தமிழர்களின் காலம் !!
இலவசத்திற்கு ஏமாற கோமாளிகள் அல்ல நாம் போராளிகள் !!
இங்கிருந்தே இன விடுதலைக்கான போராட்டம் துவங்குகிறது . தோள் கொடுங்கள் தமிழர்களே தமிழர் தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு .
நீங்கள் போடும் ஓட்டு திராவிடத்துக்கு வைக்கும் வேட்டு!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக