தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
வெள்ளி, செப்டம்பர் 17, 2010
''தேமதுரத் தமிழோசை''
மதுரையிலிருந்து வெளிவரும் ''தேமதுரத் தமிழோசை'' திங்களிதழை தமிழர்களாகிய நாம் அவசியம் படித்து தமிழ் பற்று பெற வேண்டுகிறோம் .
திரு தமிழாலயன் அய்யா நடத்திவரும் இந்த இதழுக்கு ஆண்டு சந்தா செலுத்தி உறுப்பினராகி அவரின் தமிழ்பணி சிறக்க செய்வோம் .
மா.முருகானந்தம் (கருவைமுருகு)
தமிழர் களம் , கருவூர். 9843955627
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக