செவ்வாய், மார்ச் 20, 2012

கூடங்குளம் இன்னுமொரு முள்ளி வாய்க்காலா ?

தமிழகம் இருண்டு போனதற்கு கூடங்குளம் அணு உலையை இவ்வளவு காலம் திறக்காதது தான் காரணம் என்பதுபோல் பதருகள் பதறுகின்றன . வந்தேறிகள் எக்காளமிடுகின்றன. ஈழத்தின் முள்ளி வாய்க்காலில் நடந்தது இன படுகொலைஎன்றால் தமிழகத்தின் ஒரு பகுதி மக்களை இன்று கடி காவல் நாய்கள் கொத்தி குதற காத்திருப்பது மீண்டும் முள்ளி வாய்க்காலை நினைவு படுத்துகிறது. அணு சக்தி நம் நாட்டிற்கு தேவையில்லை என்று இந்துவான வேதாத்திரி மகரிசி கூட தெரிவித்துள்ளார் அவர் இப்போது உயிரோடு இல்லை என்பதற்காக அவர் சொன்னது பொய்யாகிடாது. இப்போது மதவாதம் பேசுபவர்கள் யாரும் அவரின் கருத்துகளை மறுத்து விடுவார்களா ? அணு உலை எதிர்பாளர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று ஊளையிடும் காங்கிரசார்தான் உண்மையான தேச பக்தர்களா ? இப்போது விண்ணை முட்டும் ஊழல்களை செய்துள்ள இதுகள்தான் மக்களுக்கான ஆட்சியை நடத்துகிறதா ? திராவிடத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த நாட்களில் அதன் கோர முகம் மீண்டும் அம்பலமாகியுள்ளதை எத்தனை தமிழர்கள் அறிவர் ? தமிழர்களை அழிப்பதில் பிராமண ஜெயாவுக்கும் , குள்ளநரி கருணாநிதிக்கும் , எந்த வேறுபாடும் இல்லை என்பதுதான் உண்மை . அடங்க மறுப்பவர்களும் , அத்து மீறலை எதிர்கொள்பவர்களும் இப்போது என்ன செய்ய போகிறார்கள் என்பதும் , தமிழர்கள் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதும் தெரிந்ததே . இருப்பினும் இவ்வளவு காலம் தடையின்றி தமிழர்களுக்கு கிடைத்த மின்சாரம் பல நூறு கோடி கமிசன் தொகைக்காக பன்னாட்டு முதலைகளுக்கு வழங்கபடுவது குறித்து யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது தமிழர்களுக்கு புதிதல்ல ! தினமலம் போன்றதுகள் தமிழர்களுக்கு வழிகாட்டுவது போல பிதற்றிகொள்வது இன்னமும் நாம் திராவிட நாய்களுக்கு அடிவருடியாய் இருப்பதுதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது . எனவே நாம் அப்போது இருந்தது போலவே இப்போதும் கண்மூடி மௌனமாய் இருப்போம் ! இன்னுமொரு முள்ளி வாய்க்காலை எதிர்கொள்வோம் ! தியாகிகளின் வரிசையில் அணு உலை எதிர்பாளர்களை மறந்துவிடுவோம் !!!!

- கருவை முருகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக