தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
திங்கள், அக்டோபர் 11, 2010
தமிழர் களத்தின் - கருத்துக்களம்
திராவிடம் பொய் என்பது பலருக்கு கசப்பான உண்மை.
என்ன செய்ய புரையோடிப்போன காலுக்கு இனி அறுவை சிகிச்சைதான் .அதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது, தமிழர் நாடு தமிழர்கே ! நாம் ஏற்கனவே சொன்னது போல் வரலாறு யாருக்கும் வளைந்து கொடுக்காது, அது ஈவு இரக்கமற்றது . தமிழர் களத்தின் வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாது, இருப்பதை காப்போம் ! இழந்ததை மீட்போம்!!
தமிழர் களம் , தமிழர் நாடு,
ஊடகபிரிவு கருவூர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக