திங்கள், அக்டோபர் 11, 2010

தமிழர் களத்தின் - கருத்துக்களம்


திராவிடம் பொய் என்பது பலருக்கு கசப்பான உண்மை.
என்ன செய்ய புரையோடிப்போன காலுக்கு இனி அறுவை சிகிச்சைதான் .அதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது, தமிழர் நாடு தமிழர்கே ! நாம் ஏற்கனவே சொன்னது போல் வரலாறு யாருக்கும் வளைந்து கொடுக்காது, அது ஈவு இரக்கமற்றது . தமிழர் களத்தின் வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாது, இருப்பதை காப்போம் ! இழந்ததை மீட்போம்!!
தமிழர் களம் , தமிழர் நாடு,
ஊடகபிரிவு கருவூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக