செவ்வாய், அக்டோபர் 26, 2010

திராவிட நஞ்சு மதுரை தங்கபாண்டியன்

இனிப்பில் பொதிந்த நஞ்சு
தங்கபாண்டியனின் தரிகெட்ட கட்டுரை!
“இராசபக்சே கொடூரமானவன்! கருணாநிதி கயவன்! உருப்படாத பசங்க! உட்டுத் தள்ளு நைனா! நீ கோந்தி வழியில போ! இயேசு சொன்னமாதிரி மறுகன்னத்தக் காட்டிகினு போய்க்கிட்டே இரு!” என்று பச்சையான ஒரு வந்தேறியின் சூழ்ச்சி அரசியலை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுனிது போலச் சொல்லியிருக்கிறார் மதுரை தங்கபாண்டியன்!
தமிழ்நாட்டுத் தமிழன் எந்த வந்தேறியை அடித்தான்? உதைத்தான்? இதுவரை இல்லையே! இதுநாள்வரை அடி வாங்குகிறவனாகத்தான் தமிழ்நாட்டுத் தமிழன் இருக்கிறான்.
ஆனால், கருநாடகத்தில் தமிழன் அடியும் உதையும் பட்டபோது, தமிழப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட போது, தமிழ் மாணவரின் கண் தோண்டியெடுத்து உடைக்கப்பட்டபோது, ஆறு லட்சம் தமிழர்கள் ஏதிலிகளாக தமிழகத்திற்குள் புகுந்தபோது இந்த தங்கபாண்டியன்கள் எதைச் சூப்பிக் கொண்டிருந்தார்?
முப்பையின் தாராவி உள்ளிட்ட குடிசைப் பகுதிகளிலிருந்து தமிழர்கள் அடித்து விரட்டியடிக்கப்பட்டபோது தங்கபாண்டியன் யாருக்கு உபன்யாசம் பண்ணிக்கொண்டிருந்தார்?
சயாம் ரயில் பாதையில் அப்பாவித் தமிழர்கள் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டபோது யார் மயிரைக் கிழித்துக் கொண்டிருந்தார் இந்தத் தங்கபாண்டியன்?
ஈழத்தில் கொல்லப்பட்டவர்களும் கற்பழிப்பப்பட்டவர்களும் உயர்குடிச் சீமான்களும் சீமாட்டிகளுமா? இல்லையே! அப்பாவித் தமிழர்கள்தானே கொல்லப்பட்டார்கள்!
ஏண்டா பொறம்போக்குகளா, நாங்க அழியும்போது எங்க இனம் அழியும்போது எங்க ஆட்கள் கொல்லப்படும்போது எங்களுக்குக் குருதி கொதிக்குதடா! வந்தேறிப் பொறுக்கிகள் தமிழ்நாட்டுக்குள்ள நல்ல தமிழ்பெயர்களை வைத்துக் கொண்டு, இங்கிருக்கிற தெலுங்கனையும் மலையாளியையும் மார்வாடியையும் உதைச்சிடாதே என்று சொற்பொழிவா ஆற்றுகிறாய்? ஊரை அடித்து உலையில் போடும் கே.என்.நேரு, ஆற்காட்டு வீராச்சாமி போன்ற வந்தேறி நாய்களைப் பற்றி எழுதத் திராணியில்லாத இந்தச் சொங்கிப் பாண்டியன்கள், தங்கபாண்டியன் என்ற பேரில் வந்தேறிகளுக்கு வக்காலாத்து வாங்க வந்திருக்கிறான்கள்!
எடுடா செருப்பை!
கடுங்கோன் பாண்டியன்
- அரிமாவளவன் , தமிழர் களம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக