ஞாயிறு, அக்டோபர் 24, 2010

இணையதள வானொலியில் நேரலை ஒலிபரப்பு.

தமிழர் களத்தின் தமிழர் பெருவிழா 2010 வருகின்ற அக்டோபர் 31 அன்று மாலை தமிழகத்தின் கருவூரில் நடைபெற இருக்கிறது . அந்த எழுச்சி மிகு நிகழ்வின் நேரலை ஒலிபரப்பு TRT - Tamilolli இணையதள வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட இருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறோம். உலக தமிழர்கள் இணையதள வானொலியில் கேட்டு எழுச்சி பெறுங்கள் .
இவண்; தமிழர் களம் , கருவூர்.

நன்றி: www.tamilolli.com TRT இணையதள வானொலி சேவை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக