செவ்வாய், அக்டோபர் 26, 2010

இனப்பற்று இழிவானதல்ல !


தமிழன் திராவிடன் அல்ல !
திராவிடன் தமிழன் அல்ல !!
என்று நாம் கூறியபோது எதிர்த்த தமிழர்களே இதோ நேரு ரெட்டியார் என்ன சொல்லியிருக்கிறார் என்று நாளிதழ் செய்தியை படியுங்கள் . சிந்தியுங்கள் !!
இனம் இனத்தோடுதான் சேரும் !
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே! இங்கு பிறப்பினும் அயலான் அயலானே !! தமிழர் நாடு வந்தேறிகளின் வேட்டைக்காடா? தமிழனை ஆள தெலுங்கு வந்தேறியா ?
- வந்தேறிகளை புறகணிப்போம் தமிழராய் ஒன்றிணைவோம்!

-செய்தி வெளியீடு : ஊடகபிரிவு, தமிழர் களம் , கருவூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக