தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
செவ்வாய், அக்டோபர் 26, 2010
இனப்பற்று இழிவானதல்ல !
தமிழன் திராவிடன் அல்ல !
திராவிடன் தமிழன் அல்ல !!
என்று நாம் கூறியபோது எதிர்த்த தமிழர்களே இதோ நேரு ரெட்டியார் என்ன சொல்லியிருக்கிறார் என்று நாளிதழ் செய்தியை படியுங்கள் . சிந்தியுங்கள் !!
இனம் இனத்தோடுதான் சேரும் !
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே! இங்கு பிறப்பினும் அயலான் அயலானே !! தமிழர் நாடு வந்தேறிகளின் வேட்டைக்காடா? தமிழனை ஆள தெலுங்கு வந்தேறியா ?
- வந்தேறிகளை புறகணிப்போம் தமிழராய் ஒன்றிணைவோம்!
-செய்தி வெளியீடு : ஊடகபிரிவு, தமிழர் களம் , கருவூர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக