திங்கள், ஜனவரி 30, 2012

கூடன்குளம் மாதிரி எரிப்பு போராட்டம்!






31.01.2012
இடிந்தகரை.

காந்தி நினைவு நாளான நேற்று இடிந்தகரையில்கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து ஒப்பாரி போராட்டம் மற்றும் மாதிரி அணுஉலை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. தேச தந்தையே இந்த கொள்ளை கும்பல்களிடம் விட்டு விட்டு சென்று விட்டாயே என போராட்டம் நடத்தியவர்கள் குமுறி அழுது ஒப்பாரி வைத்தனர். மேலும் இன்று நடக்கும் பேச்சுவார்தையில் தாங்கள் பங்கேற்கபோவதில்லை என்றும் போராட்டக்குழுவின் சார்பில் தமிழர்களத்தின் தென் மண்டல பொறுப்பாளர் மை பா சேசுராசு தெரிவித்தார்.
செய்தி ஊடகப்பிரிவு, தமிழர்களம்.

2 கருத்துகள்: