ஞாயிறு, நவம்பர் 28, 2010

பகடி கருத்துப் படங்கள் - பயணங்கள் முடிவதில்லை


ஒவ்வொரு முறையும் இந்தி அரசால் அனுப்ப படும் மலையாளி இந்த முறையும் தனக்கிட்ட பணியை செவ்வனே செய்து திரும்பியுள்ளார் . கடிதம் கருணாநிதியின் கவலை நியாயமானது என்று கூறும் அவர் , மெதுவாகத்தான் நிவாரண பணிகள் நடக்கும் , ஆனால் இந்தியாவின் கவலை அதுவல்ல அதைவிட பெரியது எனவே தமிழர்களின் நலன் மட்டும் முக்கியமல்ல என கூறியிருப்பது வியக்கத்தக்க செய்தியல்ல . நாம் என்ன செய்ய போகிறோம் ? என்பதுதான் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக