திங்கள், நவம்பர் 11, 2013

நவம்பர் 11 அணுசக்திக்கு எதிரான நாள்!!

 
 
                       இந்தியாவில்  19 5 ஆகத்து 6 நாள் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு விசப்பட்டது. சில மணித்துளிகளில் 1 3 5 ௦ ௦ ௦ பேர் பாதிக்கப்பட்டனர். இது உலகையே உலுக்கிய ஒரு நிகழ்வு. 1898 ஆண்டு மேரி cueri அணுசக்தி குறித்த ஆக்க செயிதிகளை வெளியிட்டாலும் முதன்முதலில் 1949 ரச்யவில் அனுகுண்டுக்குதன் பயன்படுத்தப்படது.அதனால் அணுசக்தியின் நோக்கம் அழிவுக்குரியதகத் தான் தொடங்க்கியது.
இப்பின்னணியில் இந்தியாவும் 1954 இல் அணுசக்திதுறையை அமைக்கின்றது. கைகா, கோரக்பூர், நரோர, தாராப்பூர், கல்ப்பக்கம், இராஜஸ்தான், புதுடில்லி ஆகிய இடங்களில் கட்டிமுடிகப்பட உலைகளும், ஜைத்தாபூர், கூடன்குளத்தில் உலைகளுக்கான வேலைகளும் நடக்கின்றன. 2012 வரை அணுசக்தித்துறை 4,780 MW தான் உற்பத்தி செய்கிறது. இது இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 2% தான். வரும் 2032க்குள் 63,000MW உற்பத்தி இலக்கை எட்ட உத்தேசித்துள்ளது. சுமார் 69 ஆண்டுகளாக அணுசக்திக்காக செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணத்தை கண்ணக்கிட்டு பார்த்தல் நாட்டின் ஒட்டுமொத்த மின் தேவையையும் நிவர்த்தி செய்திருக்கலாம்.
எரிசக்திக்கு தேவையான மூலப்பொருட்கள் குறைவதாலும் அனல் மின்நிலையங்களால் சுற்றுபுரசுழல் பதிக்க படுவதாலும் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் அணுசக்தி தான் எதிர்காலத்தில் நாட்டை காப்பாற்றும் என்று சொல்லும் அணுசக்தி துறையிடம் சில கேள்விகளை முன்வைக்கின்றோம். 1 அணுஉலையினால் ஏற்படும் கதிர்விச்சு மக்களை அழிக்காதா?
2 அணு உலைக்கு எடுக்கப்படும் நன்ன்னிரினால் வேளாண்மை பாதிக்காதா?
3 அணு உலையிருந்து வெளிவரும் கழிவுநிரினால் கடல்வளம் அழியாதா?
4 விபத்து ஏற்ப்பட்டால் மொத்த இடமும் சுடுகாடாக மாறுவதை ஏற்க்கமுடியுமா? அழியும் உயிர்களுக்கு ஈடுகொடுக்க முடியுமா?
5 35-40ஆண்டுகள் கழித்து உலையையும், அதன் கழிவையும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் காப்பதற்கு செலவு யார்செய்வார்?
மின்சாரத்திக்காக மொத்த மக்களையும் கவுகொடுக்க அரசு அணுசக்தியை முன்வைக்க்றது என்றால் அதைத்தாண்டி ஏதோவொரு நோக்கம் இருப்பதாகவே படுகிறது. அதுதான் வல்லரசு கணவு, அதற்கு அணுகுண்டு தேவைபடுகின்றது. அதற்க்கான மூலப்பொருளை உற்பத்தி செய்ய மின்சாரத்தின் பேரில் அணு உலைகள் கட்டப்படுகின்றன.
வரலாற்றில் தவறான அறிமுகம் பெற்று இன்றுவரை தவறாகவே பயன்படுத்தப்படும் இந்த அணுசக்தி நமக்கு வேண்டாம் என்ற உருதிஎர்க்கதந் இன் நாளை முன்மொழிகிறார்கள் அணுசக்தி எதிர்ப்பாளர்கள்."


நன்றி;மை.பா. நன்மாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக