புதன், ஜனவரி 29, 2014

முத்துக்குமரன் நினைவேந்தல் கூட்டம்


29.01.14
புதுவை

முத்துக்குமரன் நினைவேந்தல் கூட்டம் இலங்கையில் நடந்த இனப் படுகொலையை இந்தியா தடுத்து நிறுத்தக் கோரி முத்துக்குமரன் சென்னை நடுவண் அரசின் கடவுச்சீட்டு அலுவலகம் முன்
பு தன்னைத்தானே தீயிட்டு உயிர்நீத்தார் அவரை நினைவுக்கோரும் வகையில் முதலியார்பேட்டை கடலூர் சாலையில் தமிழர்களம் சார்பாக இன்று காலை 11 மணிக்கு நினைவேந்தல் கூட்டம் நடைப்பெற்றது. நிகழ்ச்சியை தமிழர்களம் செயலாளர் கோ.அழகர் தலைமை தாங்கினார் தமிழர்தேசிய இயக்கம் அழகிரி,மக்கள் வாழ்வுரிமை இயக்கம் செகநாதன்,செந்தமிழர் இயக்கம் தமிழ்மணி மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன்,பூராண்கள் இயக்கம் போன்சு ரமேசு,ஆகியோர் முன்னிலை வகுத்தனர் தமிழர்களம் வழக்குறைஞர் அணி செயலாளர் புரச்சிக்குமார் ,அன்பழகன்,வேலுபிரபாகரன் ,கணேசு,சதிசு,இராசா வெங்கடாசலம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக