தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
ஞாயிறு, டிசம்பர் 05, 2010
ஓவியங்கள் விற்பனைக்கு - 8
அறிவிப்பு :
இங்கே காணும் ஓவிங்கள் அனைத்தும் நேர்த்தியான முறையில் சட்டம் போடப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது. இந்த ஓவியங்கள் விற்கும் தொகையிலிருந்து ஒரு பகுதி கரூரில் இருக்கும் நமது சக்தி தாய் தமிழ் பள்ளியின் கட்டிட பணிக்காக செலவிடப்படும் என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறோம் .
ஓவியங்கள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
மா. முருகானந்தம் ,
லலிதா கலைக்கூடம் ,
எண்: 5, திருவள்ளுவர் நகர் , 4 வது தெரு ,
வேலுசாமிபுரம், கருவூர் . 639002.
அலைபேசி : 9843955627
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக