புதன், டிசம்பர் 15, 2010

திராவிடச் சூது


ஒண்ட வந்த பிடாரி ஊரில் உள்ளவர்களையெல்லாம் விரட்டிய கதை இங்கே நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆரியக் கூத்தை அழிப்பதாக கூறி திராவிட அசிங்கங்களை சுமக்கவைத்த பெரியாரின் பிறங்கடைகள் நமக்கான உரிமைகளை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை தமிழ் தேசிய வாதிகளுக்கு இப்போதும் இருக்கிறது . இதோ இன்று நம் மொழி மீது கை வைத்து விட்டான் கருணா . சிறுபான்மையினரின் மொழியை இங்கே கற்றுத்தர வேண்டியதின் அவசியம் என்ன ? அவர்களின் மொழியை ஆட்சி மொழியாக்க போகிறானா இந்த கருணா? அங்கே சிங்களவன் செய்த வேலையை இங்கே இப்போதுதான் துவங்கியிருகிறான் .ஆம் மொழியை அழித்தால் இனத்தை அழித்துவிடலாம் . தமிழ் மொழிக்கு சாவு மணி அடித்தாகிவிட்டது ! ஏற்கனவே நாம் நமது தாய் மொழியை முழுமையாக கற்க விரும்புவதில்லை . அதற்கு தகுந்தாற் போல் பள்ளிகளிலும் தமிழாசிரியர்கள் குறைவு . ஆங்கில மோகம் நம்மை அந்நியபடுத்தி விட்டது . இங்கே பிழைக்க வந்த வந்தேறிகளின் கொச்சை மொழிகளான கன்னடமும் , மலையாளமும் , தெலுங்கும், உருதும், பிறமொழிகளும் இங்கே கற்பிக்க படுமென அறிவித்ததின் நோக்கமென்ன ? இங்கேதான் திராவிடம் தன் வேலையை மிக சரியாக செய்துள்ளது. நம்மை இரண்டாம்தரமாக்க அது துணிந்து விட்டது . நம்மை ஈழச் சிக்கலை மட்டும் பேசவைத்துவிட்டு மண்பரிப்பு உள்ளிட்ட நமது உரிமைகளை களவாடும் வேலைகளை தெளிவாக செய்கிறது , எப்போதும் போல தமிழ் தேசிய வாதிகள் இப்போதும் திராவிட சூழ்சிகளை மறைக்க பார்கின்றனர் . தமிழர்களை ஒன்றிணைக்க இவர்களால் ஒருபோதும் முடியாது. இங்கே இருக்கும் அரசியல் சிக்கல்களுக்கு இவர்களால் தீர்வு காணவும் முடியாது . ஈழத்திற்காக குரல் கொடுப்பது மட்டும் தமிழ் தேசிய வாதிகளின் வேலையில்லை . இனச் சிக்கல் ஈழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் இருக்கிறது. நமது வீட்டு தலைவனாக நாம்தான் இருக்க வேண்டுமே தவிர பக்கத்துக்கு வீட்டுக்காரன் அல்ல . திராவிடன் அயலான் . அவனை தலைமையாக கொண்டு தமிழனால் வாழமுடியாது ஆளவும் முடியாது . அடங்க மறுப்பவர்கள் இப்போது ஏன் முடங்கி கிடக்கிறார்கள் ? தமிழ்தேசிய வாதிகள் திராவிட சூழ்சிகளை , திராவிடர்கள் யார் என்பதையும் அம்பலப் படுத்தவில்லை ஏன் ? பெரியாரின் பேரன்கள் தெலுங்கர்களையும் , மலையாளிகளையும் , கன்னடர்களையும் ஒன்று சேர்த்து தமிழர்களின் உரிமைகளை பெற்றுத்தர முடியுமா? சிந்திப்பீர் தமிழர்களே . தமிழ் நாடு தமிழர்கே ! இங்கே தமிழ் மொழியில் தான் கற்க வேண்டும் . அனைத்து பாடங்களையும் தமிழ் வழியில் கற்க நடவடிக்கை தேவை . இனம் காக்க மொழி காப்போம் ! இருப்பதை காப்போம் ! இழந்ததை மீட்போம் !!

- கருவை முருகு .

"நான்தமிழன்.திராவிடன்அல்ல.

"தமிழா,
பள்ளராய், பறையராய்,
நாடாராய், தேவராய்,
ராவுத்தராய்,
வன்னியராய், பரவராய்,
மல்லராய், குயவராய்,
பிள்ளையாய், கவுண்டராய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழராய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.

"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "

"தமிழ் சாதிகள், தமிழ் இனமாய் ஓன்று சேர்வோம். தமிழ் நாட்டில் திராவிட சிந்தனை அழியாதவரை, ஈழத்தில் மட்டும் அல்ல, உலகில் எந்த நாட்டிலும், தமிழ் இனமோ, மொழியோ - வாழாது, வளராது. திராவிடம் தான் தமிழனின் முதல்
எதிரி. "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக