ஞாயிறு, மார்ச் 17, 2013

மாணவர்களின் அறப்போராட்டம்!! 4

16.03.13
திருநெல்வேலி






                     திருநெல்வேலி சட்டக் கல்லுாரி மாணவர்கள்  தொடங்கி மாபெரும் எழுச்சியுடன் நடந்து வரும் அறப்போராட்டத்தினை ஆதரிக்கும் வகையில் தமிழர் களத்தின் பொதுச்செயலாளர் திரு .அரிமாவளவன் நேரில் சென்று மாணவர்களை சந்தித்து வாழ்த்தியதுடன் மாணவர்களிடையே எழுச்சியுரையாற்றினார். மாணவர்கள் தனிதமிழீழம் ஒன்றே தீர்வு என்ற இலக்கை நோக்கி தங்களது போராட்டத்தை நகர்த்தத் தொடங்கியிருப்பது நடுவண் மற்றும் மாநில அரசுக்கு கடும் நெருக்கடியை தருவதாக அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக