வியாழன், மார்ச் 21, 2013

கருத்துரை






Panico Mukilan

 // இவர்கள் எல்லாம் பிறப்பால் தமிழர்கள் இல்லை ஏற்றுகொள்கிறான் , ஆனால் பிறப்பால் தமிழர்களாக பிறந்து தமிழ் மொழிக்கும், தமிழ் நிலத்திற்கும், தமிழர் வாழ்வுக்கும் கிழித்து என்ன. எத்தனையோ தமிழன் தன்னுடைய முகவரியை கூட வெளிபடுத்த அஞ்சி தமிழை மறந்து வாழ்கின்றான் அவங்களுக்கு உன் பதில் என்ன. பிறப்பால் தமிழராக இல்லாவிட்டலும் எத்தனயோ பிற மொழியினர் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் தொன்றாட்டி உள்ளனர் எனபதை மறக்க வேண்டாம்.//

 தமிழர்கள் கிழித்தது என்ன என்று கேள்வி கேட்கும் 
Panico Mukilan  அவர்களே, இதுவரை கிழித்துள்ள தமிழர்களைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? எத்தனை தமிழ் ஈகிகள் தமிழர் நாட்டில் போராடி வாழ்ந்து மறைந்துள்ளனர் என்பதை அறிவீரா? திராவிட வந்தேறிகளுக்கு அடிவருடியாக நக்கிப் பிழைக்கும் எந்த நாய்க்கும் தமிழர்களின் களப் போராட்டங்களைப் பற்றி பேச அருகதை இல்லை! தன் முகவரி இழந்த தமிழன் யாரால் நிலைகுலைந்தான் என்பதை அறிய வரலாற்றை திரும்பிப் பாருங்கள். முடிந்தால் தமிழர்நாட்டில்  பிழைப்பு நடத்துவதற்காகவாவது ஏதாவது செய்துவிட்டு நகருங்கள். இல்லையேல் மௌனமாக நின்று இத்தனை ஆண்டுகாலம் வேடிக்கை பார்த்தது போல வேடிக்கை பாரும்!!
இன்னமும் ஆரியமும் திராவிடமும் தமிழர்களை அடிமையாக வைத்திருக்கவே நினைக்கின்றன என்பது உம்மைப் போன்ற தமிழின துரோகிகளின் நஞ்சு வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. உங்களைப் போன்றவர்கள்  பொழுதுபோக்கிக்கொள்ள எத்தனையோ இடங்கள் உள்ளது. தமிழர்தேச விடுதலைக் களத்தில் விளையாட எத்தனிக்க வேண்டாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக