ஞாயிறு, மார்ச் 17, 2013

குருதியில் பூக்கும் ஈழம்! கருத்தரங்கம்.

15.03.13
திருநெல்வேலி




                         திருநெல்வேலியில் குருதியில் பூக்கும் ஈழம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழர்களத்தின் பொதுச்செயலாளர் திரு. அரிமாவளவன், தமிழ்தேச பொதுஉடைமைக் கட்சியின் நிறுவனர் திரு.பெ.மணியரசன் மற்றும் பலர் கலந்து கொண்ட நிகழ்வானது எழுச்சிமிகுந்ததாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக