சனி, மார்ச் 23, 2013

தமிழர்கள அலுவலகம் திறப்பு விழா















நெல்லையில் தமிழர்களத்தின் செயல் அலுவலகம் திறப்பு விழா கடந்த  23.03.13 சனிக்கிழமை   அன்று நடைபெற்றது. நிகழ்விற்கு தமிழர்களத்தின் மாநில பொதுச்செயலாளர் தமிழ்த்திரு. அரிமாவளவன் அவர்கள், நமது அலுவலகத்தை திறந்துவைத்து சிறப்புரை நிகழ்த்தினார். விழாவிற்கு தமிழர்களத்தின் இளம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா நிறைவில் நெல்லைமாவட்டப் பொறுப்பாளர் நன்றி அனைவருக்கும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக