19.03.13
திருச்சி.
இராசபக்சேவுக்கு
இணையானவர் திரு. கருணாநிதி. மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது
என்று கூவிக்கூவி கடந்த ஒன்பது ஆண்டுகளாக பதவி சுகம் அனுபவித்த கருணாநிதி
திடீரென பாசம் பொங்கி காங்கிரசு அரசுக்கு ஆதரவு விலக்குவது ஏதோ தமிழ்
மக்கள் மீது கொண்டுள்ள பாசம் அல்ல. பச்சையான சந்தர்ப்பவாத அரசியல். இதே
மதவாத சக்திகளோடு நாலே முக்கால் ஆண்டு ஆட்சி சுகம் கண்ட கருணாநிதி
அவர்களுக்கு அடுத்த ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்றவுடன் கைகழுவி வந்த
இரண்டகன் கருணாநிதி. இப்போது எரிகிற வீட்டில் பிடுங்கிப் பிணம் தின்ன
வந்திருக்கிறார் கருணாநிதி. இவர்களுடைய அமைச்சர்கள் மத்தியில் ஆட்சியில்
இருந்தபோதுதானே ஈழத்தில் பச்சைப் படுகொலைகள் நடந்தன. இவர் சொல்கிற இன
அழிப்பு நடந்தது. கடற்கரையில் 3 மணி நேர சாதனை உண்ணாநோன்பு நடித்து நாடகம்
ஆடிய இந்தப் படுபாவியினால்தானே தமிழர்கள் ஏமாற்றமடைந்து பல்லாயிரம்
உயிர்களைக் காவு கொடுத்தோம். இன்னும் பிணம் பொறுக்க வந்திருக்கிறானா
இந்தக் கருணாநிதி? தமிழினமே விழித்தெழு. தெலுங்கன் கருணாநிதியின் பதவி
விலகல் நாடகம் உலகத் தமிழர்களை ஏமாற்றி பதவி சுகம் காணத் துடிக்கும் ஓர்
ஈனப்பிறவியின் இழி செயல்! இராசபக்சே துமுக்கி கொண்டு நெஞ்சில் சுட்டான்.
இவனோ இளித்து இளித்து முதுகில் சுடுகிறான். இவனும் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டு இவனது குற்றங்களும் மெய்ப்பிக்கப்பட்டால் தூக்கிலிடப்பட
வேண்டியவன் கருணாநிதி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக