திங்கள், மார்ச் 18, 2013

மாணவர்களின் அறப்போராட்டம் - 6

ஆறு நாள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு இன்று கரூரில் ஆரசு கலை கல்லுரி மாணவர்கள் 8 பேர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கி உள்ளார்கள் .
அந்த வீர தம்பிமார்களின் விபரம்

1. T .சக்திவேல்
2. D .சதீஷ் குமார்
3. P .ஸ்ரீனிவாசன்
4. T .யோகேஸ்வரன்
5. A .மணிகண்டன்
6. M .பிரபாகரன்
7. R .பாலமுருகன்
8. C . கார்த்திக்

தொடர்பு எண் : 089406-00568.

தங்களுடிய வாழ்த்துகளை தெரிவிக்குமாறு வேண்டுகிறோம் .

- தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு. ( கரூர் மாவட்டம் ).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக