திங்கள், ஆகஸ்ட் 09, 2010

தமிழர் பெருவிழா - 2010

இந்த ஆண்டு தமிழர்களம் நிகழ்த்தும் தமிழர் பெருவிழா வரும் அக்டோபர்
மாதம் 31 ஆம் தேதி கருவூரில் நடைபெறும் என்பதை உலகத் தமிழர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். நமக்கான இந்த விழாவிற்கு நாடெங்கிலும் இருந்து பெரும் திரளாக கலந்து கொண்டு உரிமைக்குரல் எழுப்ப வேண்டுகிறோம்! மேலும் தேவையான நிதி வுதவி செய்யுமாறும் அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி - தமிழர்களம் கருவூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக