செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

தமிழா நீ இன்னுமாடா தூங்குற....

சந்திரபாபு நாயுடு மீது போலீசார் தடியடி. அவன் இன மக்களுக்காக அவன் அடி வாங்குகிறான். போராடுகிறான்.
தமிழ் நாட்டுல, எல்லா வந்தேறிகளும் , சுரண்டி கொளுத்து உலா வருகிராது. தமிழ் இனத்தில் பிறந்த நாமும் ... செத்த பிணங்களாக அலைந்து கொண்டிருக்கிறோம்.



மகாரஷ்டிரா அரசு கோதாவரி நதியின் குறுக்கே கட்டி வரும் பாப்லி அணையை எதிர்த்து ஆந்திராவில் இருந்து அங்கே சென்று அம்மாநிலத்தொடு சண்டையிட்டு அம்மாநில சிறையில் இருக்கும் சந்திரபாபு நாய்டு எங்கே... காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, ஒகனேக்கல் எல்லாவற்றிலும் உரிமையை இழந்து இன்னும் பேச்சுவாரத்தையில், கடிதத்தில் பிரச்சனையை பேசி தீர்ப்போம் என்று தங்கள் சுயநலத்துக்காக நம்மை ஏமாற்றும் திராவிட கட்சிகளும் அதன் தலைவர்களும் எங்கே... அப்படியே மீறி யாராவது இதெல்லாம் பற்றி பேசினா தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக