கருநாடகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் திரு. தேவதாஸ், புலவர் பாவிசைக்கோ, மற்றும் கருநாடகத்திலிருந்து 05.08.2010 அன்று முதன்முதலாக வெளியிடப்பட்ட கிழமையிதழான ''தமிழர்களம்'' வெளியீட்டாளரும் ஆசிரியருமான திரு பிரகாசு அவர்களும், மணிவண்ணன், கோபி, சுனில், குமார், இரவி, அரசேந்திரன், சாலமன், பாபு, கோவலன், வில்சன், விஜய் மற்றும் பல கருநாடகத்தமிழர்களும் தம் கைகளில் ''தமிழர்களம்'' முதல் இதழைப் பெருமையுடன் ஏந்தி, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துத் தம் மகிழ்வினைக் கொண்டாடினர்.
2 attachments — Download all attachments View all images
DSCF0022_5(4x6).jpg 620K View Download |
DSCF0016_2(4x6).jpg 561K View Download |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக