ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

கருவூரை கலக்கிய தமிழிசை விழா !

கருவூர் அருகே இருக்கும் நெரூரில் 1200 ஆண்டுகளுக்கு முந்தய சிறப்புவாய்ந்த அக்னீஸ்வரர் கோவிலில் 15.08.2010 அன்று தமிழிசை விழா நடைபெற்றது.
விழாவில் வாங்கல் பத்மநாபன் , சிவகுமார் குழுவினரின் நாகஸ்வர, தவில், இசை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பொதுமக்களும், தமிழ் ஆர்வலர்களும் , கலந்துகொண்டனர். தூய தமிழில் வழிபாடும் , தற்போது கோவில்திருப்பனியும் நடைபெற்று வருகிறது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக