நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ் தேவன் மற்றும் நாம் தமிழர் செயல் வீரர்கள், வேளச்சேரி அழகிரி ,கல்லுகுட்டை ஆனந்த், கல்பாக்கம் சதிஸ் ,பக்தவத்சலம் ,செழியன், சுகுமார், அசோக் ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர்.
ராயபுரத்தில் பரப்புரையில் ஈடுபட்டபோது அங்குள்ள மீனவர்கள், நாங்கள் இலங்கையில் மட்டும்தாக்கப்படவில்லை நமது பக்கத்து மாநிலமான ஆந்திர மீனவர்களாலும் தாக்கப்படுகிறோம். இலங்கை ராணுவம் செய்யும் அத்தனை கொடுமையையும் நாங்கள் ஆந்திர மீனவர்களிடத்திலும் அனுபவிக்கிறோம். அண்ணன் சீமான் எங்களுக்காகவும் போராட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.ராயபுரம் மற்றும் காசிமேடு பகுதி மீனவர் சங்கங்கள் தங்களுடைய பகுதியில் அண்ணன் சீமான் அவர்கள் எழுச்சி உரை ஆற்ற வேண்டும் என தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். அங்குள்ள மீனவர் சங்க நிர்வாகிகளுடன் நாம் தமிழர் செயல் வீரர்கள் கலந்துரை யாடலில் ஈடுபட்டனர்.
காசிமேடு பகுதி மீனவர் தங்களுக்கு அரசாங்கத்தால் கொடுக்கப்படும் மீனவர் அட்டை சரியான முறையில் எல்லோருக்கும் வழங்கப்படவில்லை. இதனால் தங்களால் தொழிலில் ஈடுபட முடிவதில்லை. மீன் பிடிக்க செல்லும் போது நமது இந்திய கப்பற்படையினர் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்கின்றனர். இல்லையென்றால் மீன் பிடிக்க அனுமதிப்பதில்லை. எனவே, அனைவருக்கும் இந்த அடையாள அட்டை வழங்க வேண்டும் இதற்காகவும் நீங்கள் போராட வேண்டும் இந்த செய்தியையும் சிறையில் இருக்கும் அண்ணன் சீமானிடம் தெரிவியுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். கன்னியாகுமரியிலிருந்து கடந்த மாதம் காசிமேட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்த கிருட்டிணன் என்பவர் சிங்கள ராணுவத்திடம் தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை விவரித்து கூறினார் அதை ஒளி ஒலி வடிவில் பதிவு செய்யப்பட்டது சி
மீனவ தொழிலாளர்கள் , மீனவ சங்க நிர்வாகிகள் மற்றும் அங்குள்ள நூலகங்களுக்கு செந்தமிழன் சீமான் அணிந்துரை எழுதிய கல்பாக்கம் தமிழ்மணியின் இலங்கையின் பூர்வீக தமிழர்கள் மற்றும் மே நாள் வீரவணக்கம் ஆகிய வரலாற்று நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
மீனவ மக்களிடையே அண்ணன் சீமான் தங்களுக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்என்பதை உணர்ந்தவர்கள் மிகவும் வருத்தப்பட்டனர். அவருக்கு நாங்கள் என்னகைமாறு செய்ய போகிறோம் என்ற வார்த்தையை பெரும்பாலோர் இடத்தில கேட்க முடிந்தது. நாம் தமிழரின் இந்த மீனவர் ஒற்றுமையை வலியுறுத்தும் பரப்புரை தொடக்கமே மிகவும் வெற்றிகரமாக அமைந்தது
தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (நாம் தமிழர்)
9940024227
--
அன்புடன்,
"நான்தமிழன்.திராவிடன்அல்ல.
"தமிழா,
பள்ளராய், பறையராய்,
நாடாராய், தேவராய்,
ராவுத்தராய்,
வன்னியராய், பரவராய்,
மல்லராய், குயவராய்,
பிள்ளையாய், கவுண்டராய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழராய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்
c1.jpg 81K View Download |
c2.jpg 78K View Download |
c3.JPG 90K View Download |
c4.JPG 76K View Download |
c5.jpg 95K View Download |
c6.jpg 75K View Download |
c7.jpg 79K View Download |
c8.jpg 77K View Download |
c9.jpg 65K View Download |
c10.jpg 69K View Download |
c11.jpg 69K View Download |
c12.jpg 62K View Download |
c13.jpg 83K View Download |
c14.jpg 94K View Download |
c15.jpg 68K View Download |
c16.jpg 74K View Download |
c17.jpg 62K View Download |
c18.jpg 85K View Download |
c19.JPG 78K View Download |
c20.jpg 68K View Download |
![]() | c21.jpg 70K View Download |
![]() | c22.jpg 83K View Download |
![]() | c23.jpg 75K View Download |
![]() | c24.jpg 92K View Download |
![]() | c25.jpg 83K View Download |
![]() | c26.jpg 76K View Download |
![]() | c27.jpg 63K View Download |
![]() | c28.jpg 64K View Download |
![]() | c29.jpg 83K View Download |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக