தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
புதன், ஆகஸ்ட் 11, 2010
தமிழர்களதிற்கு புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது!.
தமிழர்களதிற்கு புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது!. உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை தயாராகிறது .எனவே தங்களின் ஒளிப்படத்துடன் கூடிய முழு முகவரி, தொடர்பு எண் , குருதி வகை , களத்தில் பொறுப்பு, முதலியனவற்றை அந்தந்த மாவட்ட பொருப்பளர்களிடம் கொடுத்து தங்களை தமிழர்களத்தில் இணைத்து களத்திற்கு வலு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்!
தொடர்புக்கு: 9843955627 ; 9443363587 ; 9443363213
email: karuvaimurugu@gmail.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக