வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

ராஜீவ் கொலைவழக்கு - வெளிவரும் உண்மைகள் !

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரி மோகன்ராஜ் அவர்கள் குமுதம் இணைய தளத்திற்காக அளித்த நேர்காணல் ஒரு திருப்புமுனையை நிச்சயமாக ஏற்படுத்தும் என்பது நிதர்சனம் . எனவே தமிழர்களே மேற்கண்ட நேர்காணலின் கான்பொளிப் பதிவை thamizham.net , kumutham.com. போன்ற தளங்களில் காணலாம் .

செய்தி : ஊடகபிரிவு தமிழர் களம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக