தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
வியாழன், ஆகஸ்ட் 25, 2011
இந்தி (யா) அரசே அப்பாவி தமிழர்களை விடுதலை செய் !
ஊழலில் திளைத்து சுவைத்து எங்கும் தனது கொடிய வல்லாண்மையை நிலைநாட்ட ஆர்பரிக்கும் இந்தி (யா) அரசே , தொடர்ந்து தமிழர்களை துன்புறுத்தும் செயல்களை செய்வதால் உனக்கு இழப்புகள் அதிகம் . ராஜீவ் கொலையில் எவ்வித தொடர்பும் இல்லாத தமிழர்களை கொல்ல நினைப்பது உன் வெறிதனதையே காட்டுகிறது . உண்மையான குற்றவாளிகள் வெளியில் நலமாக நடமாடிக் கொண்டிருக்கும் வேளையில் எம்மவர்களை நீ கொல்ல நினைப்பது நியாயமல்ல .அவர்களை உடனே விடுதலை செய் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக